அதிபர் – ஆசிரியர் பிரச்சினை: மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
11 view
அதிபர், ஆசிரியர்களிடையே நிலவி வரும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்து மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01) முன்னெடுத்துள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களிடையே காணப்படும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளன. இதனை சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் […]
The post அதிபர் – ஆசிரியர் பிரச்சினை: மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிபர் – ஆசிரியர் பிரச்சினை: மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
