பெண் சந்தேக நபரை கைது செய்ய உதவுங்கள்.! பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை
1 view
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு, பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக சுமார் மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை 5 பெண்கள் இணைத்து மோசடி செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் ரக்மானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண் சந்தேக நபர் தனது வீட்டிலிருந்து வெளியேறி, தற்போது தலைமுறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 40 வயதுடைய சந்தேக நபர் ரக்வானை, […]
The post பெண் சந்தேக நபரை கைது செய்ய உதவுங்கள்.! பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண் சந்தேக நபரை கைது செய்ய உதவுங்கள்.! பொதுமக்களுக்கு பொலிஸார் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.