கடந்த தேர்தலில் பிளவுபட்டிருந்த நாட்டை வடக்கு மக்களே ஒன்றிணைத்தனர்! ஜனாதிபதி பாராட்டு
1 view
கடந்த பொதுத் தேர்தலின் போது, முன்னர் பிளவுபட்டிருந்த மக்களை ஒன்றிணைப்பதில் வடக்கு மக்கள் தீர்க்கமான பங்களிப்பை வழங்கினர் என ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை தொடங்கும் விழாவில், இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த முயற்சியின் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகங்களுக்கு மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கு தேவையான […]
The post கடந்த தேர்தலில் பிளவுபட்டிருந்த நாட்டை வடக்கு மக்களே ஒன்றிணைத்தனர்! ஜனாதிபதி பாராட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த தேர்தலில் பிளவுபட்டிருந்த நாட்டை வடக்கு மக்களே ஒன்றிணைத்தனர்! ஜனாதிபதி பாராட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.