மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!
1 view
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (01) 30 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கற் கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ”காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்…,நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு…,அரசே […]
The post மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.