இன்று யாழில் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி – செம்மணியை பார்வையிடுவாரா?
12 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ள செயற்பாடுகளின் முதற்கட்ட நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, முதலாவதாக மயிலிட்டி துறைமுகத்திற்குச் செல்லவுள்ளார். அதன்பின்னர், புதிய கடவுச் சீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். 70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் […]
The post இன்று யாழில் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி – செம்மணியை பார்வையிடுவாரா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று யாழில் பல திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் ஜனாதிபதி – செம்மணியை பார்வையிடுவாரா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
