சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது!
12 view
இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் நேற்று ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் பின்னர் அவரை கைது செய்யாமல் விடுவதற்காக 30 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர். இதன்போது குறித்த சந்தேக நபர் 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவரை விடுவித்துள்ளனர். […]
The post சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
