கிளி.வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மக்களை அழைத்து போராட்டம்; இளங்குமரன் எம்.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
10 view
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்டுள்ளது. இது அரசுக்கெதிரான நடவடிக்கை. ஆகவே இதற்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோய்யியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் […]
The post கிளி.வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மக்களை அழைத்து போராட்டம்; இளங்குமரன் எம்.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளி.வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மக்களை அழைத்து போராட்டம்; இளங்குமரன் எம்.பி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
