மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 27ஆவது நாளாகவும் போராட்டம்; முத்தரிப்பு துறை மீனவ மக்களும் இணைந்து ஆதரவு!
10 view
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) 27 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை துறை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை […]
The post மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 27ஆவது நாளாகவும் போராட்டம்; முத்தரிப்பு துறை மீனவ மக்களும் இணைந்து ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காற்றாலைக்கு எதிராக 27ஆவது நாளாகவும் போராட்டம்; முத்தரிப்பு துறை மீனவ மக்களும் இணைந்து ஆதரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
