மசாஜ் நிலையமாக இயங்கிய விபச்சார விடுதிகள் ; சுற்றிவளைத்த பொலிஸார் 5 பேர் கைது!
1 view
வெள்ளப்பெருக்கில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் நால்வர் அடங்கிய ஒரு குடும்பமே உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. கனமழையால் நதிகளும் தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. அத்துடன் சாலைகளையும் வெள்ளம் மூழ்கியதால் போக்குவரத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் […]
The post மசாஜ் நிலையமாக இயங்கிய விபச்சார விடுதிகள் ; சுற்றிவளைத்த பொலிஸார் 5 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மசாஜ் நிலையமாக இயங்கிய விபச்சார விடுதிகள் ; சுற்றிவளைத்த பொலிஸார் 5 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.