உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்! -ஜனாதிபதி
1 view
நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதுகாக்கவும் நாட்டில் உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் […]
The post உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்! -ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.