கூட்டறிக்கையை வாசிக்கமால் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்!
1 view
கடந்த மாத கூட்டறிக்கையை சபையில் வாசிக்காமல் தவிசாளர் முன்மொழிவு கோரிய நிலையில் அதை ஏற்க மாட்டோம் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபையின் 3 ஆவது அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை (27) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது. அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.முதலில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் சபை அமர்வு ஆரம்பமானது. இதன்போது கடந்த மாத கூட்டறிக்கை ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த கூட்டறிக்கையை […]
The post கூட்டறிக்கையை வாசிக்கமால் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டறிக்கையை வாசிக்கமால் முன்மொழிவு கோரிய தவிசாளர்; அறிக்கையை ஏற்க மாட்டோம்- சபையில் உறுப்பினர்கள் குழப்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.