விசேட பண்ட வரி அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி
1 view
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரி 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. […]
The post விசேட பண்ட வரி அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விசேட பண்ட வரி அதிகரிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.