ரணிலின் கைது தொடக்கம் பிணை வரை நடந்த அதிரடி சம்பவங்கள்!
1 view
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22ஆம் திகதி அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம், உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (26) அவரை பிணையில் விடுதலை செய்ததை அடுத்து, நாட்டில் நிலவி வந்த பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி, தனது பதவிக் காலத்தில் 2023 செப்டம்பர் மாதத்தில், ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அந்த […]
The post ரணிலின் கைது தொடக்கம் பிணை வரை நடந்த அதிரடி சம்பவங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் கைது தொடக்கம் பிணை வரை நடந்த அதிரடி சம்பவங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.