சம்பூரில் ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு
1 view
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக, ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிக்கப்பட்டுள்ளது. சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கானது இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்றைய தினம் தொல்பொருள் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி,சம்பூர் பொலிஸார்,காணாமல் ஆக்கப்பட்டோர் […]
The post சம்பூரில் ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூரில் ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.