தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்

1 view
தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி  மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். கொழும்பில் மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டி நடைபெற்றது. இதில்  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த UCMAS கல்வி நிலையத்தின் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றி பெற்றுள்ளனர். இந்தப் போட்டியானது கடந்த சனிக்கிழமை 23.08.2025 அன்று கொழும்பில் அலறி மாளிகையில் நடைபெற்றது.  அதன்போது கிளிநொச்சி கல்வி நிலையத்தின் மாணவன் ஏ. றகிநாத்  கிராண்ட் சம்பியன் பெற்று சோழன் உலக […]
The post தேசிய மட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース