அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!
1 view
அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) சந்தித்து நலம் விசாரித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குடிமக்களாக […]
The post அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.