மலையக மக்களுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கம் – அமைச்சர் விஜித ஹேரத்!
1 view
மலையக மக்களின் உரிமைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ஒரு அரசாங்கமாக இந்த குறுகிய காலத்திற்குள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் பொறுப்புடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். மலையக மக்கள் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களில் அதிகாரபூர்வமாக “மலையக தமிழ் மக்கள்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நம் நாட்டின் குடிமக்களாக […]
The post மலையக மக்களுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கம் – அமைச்சர் விஜித ஹேரத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக மக்களுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கம் – அமைச்சர் விஜித ஹேரத்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.