மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவு இடைநிறுத்தம்!
1 view
இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியின்படி, 2025 ஆகஸ்ட் 25 முதல், தடகளம், மேசைப் பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கங்களின் பதிவையை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டம் எண். 25 இன் பிரிவுகள் 32 மற்றும் 33 இன் கீழ், திருத்தப்பட்டபடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட மூன்று சங்கங்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இளைஞர் […]
The post மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவு இடைநிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவு இடைநிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.