எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு அநுரவுக்கு விசேட நன்றி – துமிந்த கருத்து
2 view
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி கூறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் எதற்காக ஒன்றிணைந்தோம் என்பதை அனைவரும் அறிவர். ரணில் விக்கிரமசிங்க என்பது ஒரு காரணியாகும். ஆனால் இந்த தேசிய மக்கள் சக்தி நாட்டில் தொடர்ந்தும் காணப்படும் பல கட்சி ஆட்சி முறைமையை இல்லாதொழித்து ஒரு கட்சி ஆட்சி […]
The post எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு அநுரவுக்கு விசேட நன்றி – துமிந்த கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தமைக்கு அநுரவுக்கு விசேட நன்றி – துமிந்த கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.