மீண்டும் ஆரம்பமானது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்
1 view
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் 33ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது. இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் […]
The post மீண்டும் ஆரம்பமானது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் ஆரம்பமானது செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.