ஒரே நேர அட்டவணையின் கீழ் இயங்கவுள்ள அரச மற்றும் தனியார் பேருந்துகள்
2 view
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளின் ஒன்றிணைந்த நேர அட்டவணை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து வளாகத்தில் இருந்து இந்த பயண சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார். மேலும் பேருந்து சாரதிகளின் ஓய்வுக்காக பேருந்துகள் அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு நிறுத்தப்படும், பேருந்தில் பயணிக்கும் […]
The post ஒரே நேர அட்டவணையின் கீழ் இயங்கவுள்ள அரச மற்றும் தனியார் பேருந்துகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரே நேர அட்டவணையின் கீழ் இயங்கவுள்ள அரச மற்றும் தனியார் பேருந்துகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.