தனது எழுத்துக்களால் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் புவி ரஹ்மதுல்லாஹ்
1 view
காத்தான்குடியிலிருந்து வெளிவந்த ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ‘புவி’ என அழைக்கப்படும் எம்.ஐ.ரஹ்மத்துல்லாஹ் கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.
The post தனது எழுத்துக்களால் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் புவி ரஹ்மதுல்லாஹ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனது எழுத்துக்களால் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் புவி ரஹ்மதுல்லாஹ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.