அவர் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராவார்.? ஐ.சி.யூவில் உள்ள ரணிலின் நிலை பற்றி டாக்டர் கேள்வி
1 view
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த முடியுமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ‘தற்போது தீவிர சிகிச்சையில் உள்ள ஒரு நோயாளியை எவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்?’ என டாக்டர் பெல்லனா கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட ஏனைய உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளர் டாக்டர் […]
The post அவர் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராவார்.? ஐ.சி.யூவில் உள்ள ரணிலின் நிலை பற்றி டாக்டர் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவர் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராவார்.? ஐ.சி.யூவில் உள்ள ரணிலின் நிலை பற்றி டாக்டர் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.