சில விடயங்களை யாரும் கணிக்க முடியும்! ரணிலின் கைது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
14 view
சில விடயங்களை யாரும் கணிக்க முடியும். அத்தகைய கருத்துக்கள் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறிக்காது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பான யூடியூபரின் கணிப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் யூடியூபரின் கணிப்பு போன்று இதற்கு முன்னரும் ஊடகவியலாளர் விக்டர் ஐவான், நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவித்திருந்தார். சில வழக்குகள் எவ்வாறு தொடர்கின்றன […]
The post சில விடயங்களை யாரும் கணிக்க முடியும்! ரணிலின் கைது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சில விடயங்களை யாரும் கணிக்க முடியும்! ரணிலின் கைது தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
