நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை! சுகாதார அமைச்சர் தகவல்
1 view
நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், இந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக வந்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரல் விட்டுள்ளோம். தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு ரூ. 3,500 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம். […]
The post நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை! சுகாதார அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை! சுகாதார அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.