ரணிலின் செயலாளரும் கைதாக வாய்ப்பு – விசாரணைகள் முன்னெடுப்பு!
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை மற்றும் அதன் விசாரணைகள் தொடர்பில் இன்று (23)நடைபெற்ற விசேட பொலிஸ் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலிங்க ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது, குறித்த சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்பட […]
The post ரணிலின் செயலாளரும் கைதாக வாய்ப்பு – விசாரணைகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் செயலாளரும் கைதாக வாய்ப்பு – விசாரணைகள் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.