மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பாரதூக்கி பழுது – கர்ப்பிணி பெண்கள் அவதி!
1 view
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 5 மாத காலமாக பாரதூக்கி இயங்கவில்லை.இதனால் கர்ப்பிணிப் பெண்கள் சிரமப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வைத்தியசாலையில் உள்ள அதிகாரியிடம் கேட்ட போது பிரதான மின் மாணி பகுதியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ள மின் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள கேபல் வயர் குழாய் பகுதியில் தீ மாற்றியதால் பாரதூக்கிக்காண மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட மின்சார சபைக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களம் மற்றும் நுவரெலியா மாவட்ட சுகாதார […]
The post மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பாரதூக்கி பழுது – கர்ப்பிணி பெண்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பாரதூக்கி பழுது – கர்ப்பிணி பெண்கள் அவதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.