சேவல் கொடி பறக்கவிட்டு கொடியேறினார் சந்நிதி முருகன்!
1 view
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற திருவிழா இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமானது. வள்ளி அம்மன் வாசலுக்கு எழுந்தருளி வேலவர் வந்ததும் அவரை வள்ளி அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று தீர்த்தக் குளத்தில் நீர் எடுத்து வேலவருக்கும் வள்ளி அம்மைக்கும் விசேட பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதியானின் கொடியேற்றப்பட்டு ஆலய வாயிலில் சேவல் கொடி பறக்கவிடப்பட்டது. அதன்பின் எழுந்தருளி வேலவருக்குப் பூசை இடம்பெற்றதும் அவர் கேடகத்தில் எழுந்தருளச் செய்து உள்வீதியுலா வரச் செய்தனர். அன்னதான […]
The post சேவல் கொடி பறக்கவிட்டு கொடியேறினார் சந்நிதி முருகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேவல் கொடி பறக்கவிட்டு கொடியேறினார் சந்நிதி முருகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.