கனிய மணல் அகழ்வு, காற்றாலை வவுனியாவில் எழுந்த கவனயீர்ப்பு; “கருநிலம்” தொனிப்பொருளில் இளைஞர்களால் முன்னெடுப்பு!
2 view
மன்னாரில் இடம்பெறும் கனியமணல் அகழ்வு, காற்றாலைத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்புடன் “கருநிலம்” என்னும் தொனிப்பொருளில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்பு போராட்டத்தில் பறை முழங்கி மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் “இந்த மண் எங்களின் உரிமை” “எங்கள் எதிர்காலத்திற்கான வளத்தை அழிக்காதே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கோஷங்களை […]
The post கனிய மணல் அகழ்வு, காற்றாலை வவுனியாவில் எழுந்த கவனயீர்ப்பு; “கருநிலம்” தொனிப்பொருளில் இளைஞர்களால் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனிய மணல் அகழ்வு, காற்றாலை வவுனியாவில் எழுந்த கவனயீர்ப்பு; “கருநிலம்” தொனிப்பொருளில் இளைஞர்களால் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.