வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை மறுப்பது 'தவறானது'; ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன் தெரிவிப்பு!
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது, அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்கள் பதவிக் காலத்தில் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது . […]
The post வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை மறுப்பது 'தவறானது'; ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை மறுப்பது 'தவறானது'; ரணிலுக்கு ஆதரவாக சுமந்திரன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.