காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
1 view
மன்னார் காற்றாலைத் திட்டம், கனிய மணல் அகழ்வு போன்றவற்றில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முரண்பட்ட நிலையில் மாறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த இரட்டை நிலைப்பாடு போராட்டத் தரப்பான மன்னார் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே எதிர்காலத்தில் கொடுக்கும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட போராட்டத் தரப்பின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர சந்தித்த போது அநுர மேற்கொண்ட உரையாடல் சந்தித்தவர்களுக்கு சந்தேகத்தையும் இரட்டை நிலைப்பாட்டையும் […]
The post காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு – சபா குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றாலை, கனியமணல் அகழ்வு விவகாரம் -ஜனாதிபதி அநுர இரட்டை நிலைப்பாடு – சபா குகதாஸ் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.