ஜனாதிபதிக்கு தனிப்பட்ட பயணம் எதுவும் இல்லை; புலனாய்வாளர்களிடம் விளக்கமளித்த ரணில்!

1 view
ஒரு ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வ பயணம் என்று எதுவும் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.  ஒரு ஜனாதிபதி எந்தவொரு வருகைக்கும் அரசு நிதியைப் பயன்படுத்தலாம் என்று ரணில் புலனாய்வாளர்களிடம்  தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணிலை  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர்.  அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் […]
The post ஜனாதிபதிக்கு தனிப்பட்ட பயணம் எதுவும் இல்லை; புலனாய்வாளர்களிடம் விளக்கமளித்த ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース