ரணிலை சுற்றிவளைத்த CID; அதிரடிக் கைதின் பின்னணி
1 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார். அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார். விசாரணையின் […]
The post ரணிலை சுற்றிவளைத்த CID; அதிரடிக் கைதின் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலை சுற்றிவளைத்த CID; அதிரடிக் கைதின் பின்னணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.