சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது விழா; மாணவர்களுடன் செல்பி எடுத்த ஜனாதிபதி அநுர!

1 view
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் நண்பர்கள் போன்று இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செல்பி எடுத்துள்ளார்.  2025 ஆம் ஆண்டுக்கான  சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது.  விழாவில் 192 சுற்றுச்சூழல் முன்னோடியான மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன.  இதன்போது மாணவர்களை நண்பர்கள் போன்று அரவணைத்தும் சகஜமாக கலந்துரையாடியும் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.  விருது விழா […]
The post சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது விழா; மாணவர்களுடன் செல்பி எடுத்த ஜனாதிபதி அநுர! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース