ஊழல் குற்றச்சாட்டு மாயமான ராஜித வீட்டிற்கு முன் பிடியாணை அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள்
1 view
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். தலஹேனவில் உள்ள ராஜிதவின் வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் அறிவிப்பை ஒட்டியதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த மாத தொடக்கத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் […]
The post ஊழல் குற்றச்சாட்டு மாயமான ராஜித வீட்டிற்கு முன் பிடியாணை அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல் குற்றச்சாட்டு மாயமான ராஜித வீட்டிற்கு முன் பிடியாணை அறிவிப்பை ஒட்டிய அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.