தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நல்லூரான்; காணக் குவிந்த அடியவர்கள்
1 view
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், காலை 6.15 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தேர்த்திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேவேளை […]
The post தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நல்லூரான்; காணக் குவிந்த அடியவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்த நல்லூரான்; காணக் குவிந்த அடியவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.