பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
1 view
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலாலி விமான நிலையத்திற்கு அதிகளவான விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, விமானப் போக்குவரத்துக் கட்டணத்தை மேலும் குறைப்பது தொடர்பாகவும் அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வகையில் காணப்படுகின்ற பலாலி சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி காலம்தாழ்த்தப்படுவது ஏன் என நாடாளுமன்ற […]
The post பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.