யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக முயற்சி; மேலதிக காணிகளையும் சுவீகரிக்க திட்டம்? சபையில் அமைச்சர் வெளிப்படை
11 view
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். வடமாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வகையில் காணப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி காலம்தாழ்த்தப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு மேலும் பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பலாலி சர்வதேச விமானநிலையத்திலிருந்து தற்போது நாள்தோறும் சென்னை மற்றும் திருச்சி விமானநிலையங்களுக்கு சேவை முன்னெடுக்கப்படுகிறது. […]
The post யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக முயற்சி; மேலதிக காணிகளையும் சுவீகரிக்க திட்டம்? சபையில் அமைச்சர் வெளிப்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக முயற்சி; மேலதிக காணிகளையும் சுவீகரிக்க திட்டம்? சபையில் அமைச்சர் வெளிப்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
