அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன்
11 view
‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. குறித்த செயலமர்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் உதவிப் பணிப்பாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளர், யாழ். இந்துக் கல்லூரி அதிபர், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் […]
The post அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
