போதைக்கு அடிமையான பொலிசாரை பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை
1 view
போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அவ்வாறானவர்களை துரிதமாக இனம் கண்டுகொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் மதுபானத்துக்கு அடிமையானவர்களாக இனம் காணப்பட்டுள்ள பொலிசாரை ஆரம்ப கட்டமாக பொலிஸ் மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளனர். போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாருக்கு எதிராக ஆரம்பத்தில் திணைக்கள ரீதியான […]
The post போதைக்கு அடிமையான பொலிசாரை பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைக்கு அடிமையான பொலிசாரை பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.