சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் – தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!
1 view
வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிக் கடத்தப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா குளத்தில் இருந்து தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது. பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மை நாட்களாக இனந்தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு […]
The post சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் – தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள் – தடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.