ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்! மக்கள் எச்சரிக்கை; வலுக்கும் ஆதரவு
1 view
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர். குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகிறது. மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
The post ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்! மக்கள் எச்சரிக்கை; வலுக்கும் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்! மக்கள் எச்சரிக்கை; வலுக்கும் ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.