பூட்டப்பட்ட கடைகளை வற்புறுத்தி திறக்கச் செய்த நபர்கள்; சுமந்திரன் குற்றச்சாட்டு
1 view
வவுனியா பிரதேசம் உட்பட சில இடங்களில் வற்புறுத்தலின் பேரில் சில கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை, தான் நேரடியாக கவனித்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், “சுயமாக மக்கள் முடிவெடுத்து கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற போது திட்டமிட்ட ரீதியில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வவுனியா சந்தை பகுதி முற்று முழுதாக மூடப்பட்டுள்ள நிலையில் […]
The post பூட்டப்பட்ட கடைகளை வற்புறுத்தி திறக்கச் செய்த நபர்கள்; சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூட்டப்பட்ட கடைகளை வற்புறுத்தி திறக்கச் செய்த நபர்கள்; சுமந்திரன் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.