1.5 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஓகஸ்ட் இன்று வரை 150,000 பயணிகள்!

2 view
2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது,  2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.  சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் […]
The post 1.5 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஓகஸ்ட் இன்று வரை 150,000 பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース