மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்!
13 view
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (18) 16 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் (18) ஆதரவு வழங்கும் வகையில் செல்வநகர் கிராம மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்றைய தினம் (18) […]
The post மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
