வடக்கு-கிழக்கு ஹர்த்தால் தொடர்பான அப்டேட்!
17 view
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று திறந்திருந்தன. இருப்பினும் இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலை ஒட்டி, இரண்டு மாகாணங்களிலும் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேநேரத்தில் ஹர்த்தால் வெற்றி பெற்றதாக ITAK கூறியது. எனினும் அரசாங்கம் ஹர்த்தால் தோல்வியடைந்துவிட்டதாக குறிப்பிட்டது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் […]
The post வடக்கு-கிழக்கு ஹர்த்தால் தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு-கிழக்கு ஹர்த்தால் தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
