வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தால்! காலையில் மட்டும் முன்னெடுப்பு சுமந்திரன் அறிவிப்பு!
1 view
வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் […]
The post வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தால்! காலையில் மட்டும் முன்னெடுப்பு சுமந்திரன் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கில் நாளை ஹர்த்தால்! காலையில் மட்டும் முன்னெடுப்பு சுமந்திரன் அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.