36 மணிநேரத்திற்கான வானிலை அறிவித்தல்; நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்பு்பு!
2 view
எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை […]
The post 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவித்தல்; நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்பு்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவித்தல்; நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்பு்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.