வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பிலிருந்து வந்த ஆதரவு
1 view
நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சபை தவிசாளர்களின் ஊடக சந்திப்பு இன்று களுவாஞ்சிக்குடி நடைபெற்றது இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட […]
The post வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பிலிருந்து வந்த ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பிலிருந்து வந்த ஆதரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.