கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் டயானா கமகே
2 view
இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டமையை வரவேற்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தின் போது, கஞ்சாவை சட்ட ரீதியாகப் பயிரிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என டயனா கமகே யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். எனினும் அந்த விடயம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தான் முன்வைத்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகக் டயானா கமகே கூறினார். அத்துடன், முன்னதாக இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த விஜித ஹேரத் […]
The post கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் டயானா கமகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஞ்சா பயிரிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை வரவேற்கும் டயானா கமகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.